இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு; கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு!

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடிகள் கட்டி துக்க தினம் கடைப்பிடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைவாக, கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி கட்டி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், வரும் திங்கட்கிழமை காலை ஏழு … Continue reading இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு; கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு!